Wednesday, December 29, 2010

பயனையும் இன்னும் அவர்கள் எண்ணியிருக்கும் அறங்களின்பயனையும் தமிழ்நாடு விரைவில் எய்தும் என்பது உறுதியே. குறிப்பு: ச.இளமுருகன் அவர்கள் ருக்மிணி ஆலையில் பணியாற்றினார்கள். பண்டிதமணி அவர்களின் மகன் சுப்ரமணியன் அவர்கள் மேலாளர் . அத்தை மகளை திரு மணம் செய்த பிறகு தனது தந்தையை தன்னுடன் தங்கி உணவு உண்ண வேண்டினார். எதற்கு சிரமம் என தந்தை மறுக்க இளமுருகன் தனது மேலாளர் அவர்களிடம் வாய்மொழியாக கேட்டு க்கொண்டு தலைமறைவு ஆனார். தந்தையும் இளமுருகனுடன் சேர்ந்தார். மேலாளர் ஒத்துழைத்தார்கள்.

No comments:

Post a Comment