Saturday, May 28, 2011

பழ.நெடுமாறன் துபாயில்



இலக்கியப்பேச்சாளர் தமிழ் ஆர்வலர் திரு.பழ .நெடுமாறன் மே ௨௭ வெள்ளிக்கிழமை அல் கிசைஸ் பெண்கள் உயர் தொழில் நுட்பக்கல்லூரி துபாயில் சொற்பொழிவு ஆற்றினார்கள். பஞ்சாலை கவிஞரும் அவரது துணைவியார் திருமதி கல்யாணியும் தலைவர் பழ . நெடுமாறன் அவர்களை சந்தித்தோம் . சந்திக்க உதவிய தோழர்கள் கோவிந்தராஜ் , பழனி , ஆனந்தன், மலை , மதன், சிவபெருமாள் ஆகியோருக்கு எங்களது நன்றி.உலகத்தமிழர் பேரமைப்பு க்கு நிதி தாருங்கள்.






Tuesday, May 24, 2011

பஞ்சால் நூற்கப்படுவது நூல் பிற பொருளைப்பஞ்சோடு கலத்தல் பணமிழக்கும் வழி.
அரைக்கெண்டையை ஓட்டினால் அதிக உற்பத்தியேஅறுத்தெரிவதால் குறையும் உற்பத்தியே.
நூல் நூற்கவே பஞ்சு என்பர்கழிவுக்கும் அதுவே துணை.
அறுந்த இழைகட்டி தரத்தினைப்போற்று ஆரியாதுரிதமாக எடுத்து உற்பத்தியைக் கூட்டு.
பஞ்சினால் நூற்கப்பட்ட நூல் போல் ஆகாதேகழிவினால் நூற்கப்பட்ட நூல்.
பஞ்சை நூற்றலும் நூற்றதை விற்றலும் உலகில் பஞ்சாலையின் தொழில்.
நூற்ற‌தை விற்ற‌ல் விற்ற‌ லாப‌த்தில்ஊதிய‌ம் வ‌ழ‌ங்குவ‌து ப‌ஞசாலை.
உடை அணிந்து ம‌கிழும் மாந்த‌ர்க்கு உடை த‌ருவ‌து ப‌ஞசாலை.
ப‌ஞ்சு நூலைத்த‌ருதலால் ப‌ஞ்சுஉயிரினும் ஓம்ப‌ப்ப்டும்.
பஞ்சினால் நூற்க‌ப்ப‌ட்ட‌ நூல் சிறிதெனினும்த‌ர‌மான‌தெனில் ந‌ல்ல‌ விலை த‌ரும்.
எண்க‌ள் ஓட்டுவ‌தால் என்ன‌ ப‌ய‌ன்நூல் உற்ப‌த்தி கூடாவிடின்.
எப்ப‌ஞ்சு எந்நூலைத் த‌ரும் ஆய்ந்து அப்பஞ்சைஅப்ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து அறிவு.
ந‌ல்ல‌ ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து ந‌ன்று ந‌ன்ற‌ல்ல‌துஅன்றே நிறுத்துத‌ல் ந்ன்று.

k.shanmugasundram

மதுரை மலர் திருவள்ளுவர் நினைவு இதழ் 1951ல் வெளிவந்த கட்டுரை. மதுரை மலர் அறநெறியண்ணல் கி.பழநியப்பனாரால் வெளியிடப்பட்ட மலர்.திருக்குறள் எனாமல் போர்டுகள். வள்ளுவன் குறளை வையகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்கியும் திரைப்படக்கொட்டகையில் குறள் சிலைடுகள் காண்பித்தும் சிறூசிறூ புத்தகங்கள் வெளியிட்டு வந்த எமது கழகத்தார் தற்சமயம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்ட 3 அடி நீளம் 11/2 அடி அகலத்தில் எனாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் மாட்டி வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள்கள். இப்படி என் தந்தை க. சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்த்தொன்டினை ஆரம்பித்து முத்தமிழ்க் காவலர் அவர்கள் வாயிலாக கருமுத்து தியாகராசர் அறக்கட்டளையின் மேலாளராக பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்கள். ஐயா பழ நெடுமாறனது குறிஞ்சி இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்கள். மத்ரை திருவள்ளுவர் கழக பொருளாளர். என் தந்தையின் வழியில் கோவையில் நிறுவி தொடர்ந்து பணி செய்ய விரும்புகின்றேன். ச.இளமுருகன் துபாய் 24.5.2011

Thursday, May 5, 2011

அழகொழுகும் அத்தனையும் சுவைக்கும் சீராளன்
ஆற்றூ பணி அனைத்திலுமே தனித்த நோக்கினன்
பழமரமாய்ப் பயன்கொழிக்க வங்கி கண்டான்
பல்விதமாய் எதிர்நோக்கும் பார்வை கொண்டான்
வளவளத்த நத்தை போலும் செய்கை செய்யான்
வளமொரு புயற்செய்கைவெண்டி நிற்பான்
கலகலத்த நகையாளன் தீரம் மிக்கான்
'கருமுத்து தியாகராசன்' நினைவு வாழ்க.
கொஞ்சு தமிழ் நூலோடு ஆய்ந்தானில்லை
குறையில்லாப் பருத்தியாலே நூலை ஆய்ந்தான்
அச்சந்தரும் துன்பத்தால் ஆட்டங்கண்டு
அயர்ந்தோர்க்குப்புகலாக்க கொடைகள் செய்வான்
மிஞ்சிவரும் பெரும்பொருளைக் கல்விக் காக்கி
மிகுகலையின் நிறுவனமாய் நிலைக்க வைத்தான்
பருத்தியை நூலாக்கிப் பாட்டாளி வாழ்வைப்
பொன்னாக்கிப் போற்றிய தொழில்வேந்தன்.

poem by professorv.s.alagappan

தொழிலின் வேந்தன்‍‍ பேராசிரியர்வெ.சு.அழக‌ப்பன்
விண்முட்டும் மலைக்குவட்டில் வீசி விட்ட வெண்ப‌னிபோல் வெள்ளை நிற‌ ஆடையாள‌ன்
க‌ண்முட்டும் அழ‌கின் உரு சிவ‌ந்த‌ மேனி க‌ட்டிட‌த்துக் க‌லைத்துறையில் த‌னித்த‌ மேதை
ப‌ண்முட்டும் வாச‌க‌த்தைக் குற‌ளாம் நூலைப் பாகுநிக‌ர் சீர்சிலம்பைக் குறிஞ்சிப் பாட்டைக்
க‌ண்ப‌ட்டுப்போமாறு க‌ற்ற‌ மேலோன் க‌ற்ற‌தைப்போற்றும் வாழ்க்கையாள‌ன்.

poem by Mayazagu

கண் இமைக்கும் நேரத்திலே,மின்னல் ஒளி வேகத்திலே தென்காசி கேந்திர‌மாம் திருக்குற்றால‌த்தில்
தொழிலாள‌ர் த‌ந்தைய‌வ‌ர்,செட்டியார் க‌ருமுத்து
தியாக‌ராச‌ர் திருமேனி, திட‌மான‌ பொன்மேனி
த‌ங்க‌த்த‌ளிர்மேனி ம‌ங்காத‌ எழில்மேனி
ம‌லைமேலே த‌லைகீழாய் த‌ரைநோக்கிசீறி வ‌ரும்
மூலிகை ப‌ல‌ க‌ல‌ந்த‌ மாபெரும் அருவியிலே
ம‌கிழ்வோடு உற‌வாடி நீராட வ‌ருகையிலே
மாய‌மாய் எம‌ன் அங்கு வ‌ந்த‌தைத்தான் யார‌றிவார்

poem by Mayazagu about karumuttu

தெய்வ மகன்
எழுதியவர் தொழிலாளி மாயழகு படிப்பு6ம் வகுப்பு ருக்மிணி ஆலை
சேதுபதி பூமியிலே,செட்டியார் சாதியிலே,
செக்கச் சிவந்த மகன், தெக்கூர் தந்த மகன்.
த‌மிழ‌ன்னை ம‌டியினிலே,த‌வ‌ழ்ந்தே வ‌ள‌ர்ந்த‌ ம‌க‌ன்
உழைப்பால் உய‌ர்ந்திட‌வே, உத்த‌ம‌னாய் வாழ்ந்த‌ ம‌க‌ன்
உமையாள் அருளுட‌னே, நிலையாய் அம‌ர்ந்த‌ ம‌க‌ன்,
கூட‌ல் மாந‌க‌ர் வ‌ந்து குடிகொண்ட‌ தெய்வ‌ம‌க‌ன்
கோவில் ப‌ல‌ சென்று, குறையின்றி வாழ்ந்த‌ ம‌க‌ன்
க‌ன்னித் த‌மிழ்ப்ப‌ற்று கொண்ட‌தொரு ந‌ல்முத்து
அண்ண‌ல்க‌ருமுத்து அவ‌தார‌பொன்முத்து
அன்பின் பெரு வித்து அவ‌ர் என்றும் ந‌ம்சொத்து.

Wednesday, May 4, 2011

MRRY.Karumuttu T.Kannan date of birth 9th May

தியாகராசர் ஆலையில் பணிபுரியும் மகளிர் பட்டுப்புடவை உடுத்தி தங்களது இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் ஒன்றிற்க்கலந்து கொள்ள செல்வது போல உற்சாகமாக பெக்கொண்டு செல்வதை கப்பலூர் காலனிக்கும் ஆலைக்கும் இடைப்பட்ட தெருக்களில் காணலாம். மே தினத்தன்று ஆலை வ‌ளாகத்தில்
விழாநடத்தி ஊக்கத்தொகை வழங்கபடுகின்றது. 9.5.2011 கருமுத்து தி.கண்ணன் அவ‌ர்க‌ளின் பிற‌ந்த‌ நாள். உமாக‌ண்ண‌ன் ம‌ணிவிழா ஆண்டில் க‌லைத்த‌ந்தை ப‌ற்றி தமிழறிஞர்கள் எழுதிய‌ க‌ட்டுரைக‌ளை நாட்டுடைமை ஆக்க‌ வேண்டும்.
துபாயில் கண்காட்சி அரங்கின் வெளியே செல்லும் வாசல்களில் உங்களது இலவசப்பிரதிகளை எடுத்து செல்லுங்கள் என்று நிறைய நூல்களை அடுக்கி
வைத்துள்ளார்கள்.அது போல தியாகராசர் அறநிலையங்களில் ஆலைகளில்
நூல்களை பொது மக்களை சென்றடைய ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும்.
முத்த‌மிழ்க் காவ‌ல‌ர் கி.ஆ.பெ.விசுவ‌நாத‌ம் அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌தைப் போல‌ அர‌சு செய்ய‌ வேண்டிய‌ செய‌ல்க‌ளைக‌ருமுத்து செய்தார். அஎஅசு அவ‌ருக்கு செய்த‌து என்ன‌ ஒன்றுமில்லை. இப்ப‌டி க‌லைத்த‌ந்தை நூல்க‌ளை அர‌சு நாட்டுடைமை ஆக்க‌ வேண்டும். ச.இள‌முருக‌ன் துபாய்.5.5.2011

MRRY.Karumuttu T.Kannan date of birth 9th

Tuesday, May 3, 2011

May day celebrations at Thiagarajar Mills Kappalur

தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்