Thursday, May 5, 2011

poem by professorv.s.alagappan

தொழிலின் வேந்தன்‍‍ பேராசிரியர்வெ.சு.அழக‌ப்பன்
விண்முட்டும் மலைக்குவட்டில் வீசி விட்ட வெண்ப‌னிபோல் வெள்ளை நிற‌ ஆடையாள‌ன்
க‌ண்முட்டும் அழ‌கின் உரு சிவ‌ந்த‌ மேனி க‌ட்டிட‌த்துக் க‌லைத்துறையில் த‌னித்த‌ மேதை
ப‌ண்முட்டும் வாச‌க‌த்தைக் குற‌ளாம் நூலைப் பாகுநிக‌ர் சீர்சிலம்பைக் குறிஞ்சிப் பாட்டைக்
க‌ண்ப‌ட்டுப்போமாறு க‌ற்ற‌ மேலோன் க‌ற்ற‌தைப்போற்றும் வாழ்க்கையாள‌ன்.

No comments:

Post a Comment