Monday, December 18, 2023

22.9.1921 ல் மகாத்மாகாந்தி மதுரை மேலமாசி வீதி அரசு கதர்க்கடை இப்போது உள்ளதில் அப்போது கருமுத்து தியாகராசர் மீனாட்சி மில்ஸ் பதிவு பெற்ற அலுவலகத்தில் விருதுநகர் பழநிக்கு மார் பிள்ளை உடுத்தி விட அரையாடை அணிந்தார். கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தார்