Thursday, May 5, 2011

poem by Mayazagu

கண் இமைக்கும் நேரத்திலே,மின்னல் ஒளி வேகத்திலே தென்காசி கேந்திர‌மாம் திருக்குற்றால‌த்தில்
தொழிலாள‌ர் த‌ந்தைய‌வ‌ர்,செட்டியார் க‌ருமுத்து
தியாக‌ராச‌ர் திருமேனி, திட‌மான‌ பொன்மேனி
த‌ங்க‌த்த‌ளிர்மேனி ம‌ங்காத‌ எழில்மேனி
ம‌லைமேலே த‌லைகீழாய் த‌ரைநோக்கிசீறி வ‌ரும்
மூலிகை ப‌ல‌ க‌ல‌ந்த‌ மாபெரும் அருவியிலே
ம‌கிழ்வோடு உற‌வாடி நீராட வ‌ருகையிலே
மாய‌மாய் எம‌ன் அங்கு வ‌ந்த‌தைத்தான் யார‌றிவார்

No comments:

Post a Comment