Sunday, December 26, 2010

தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய ஆண்டு இலங்கையில் இருந்து கருமுத்து இந்தியா திரும்பினார். வெள்ளையர் ஆட்சியில் காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு கால கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக விளங்கி பாரதப்பெருந்தளைவரின் காமராசரின் அன்பிற்குரிய சகாவாக எனப் பழ நெடுமாறன் ஐயா அவர்கள் கூறுகின்றார்கள். ஹார்வி நிர்வாகம் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆலையை மூடிய சமயம் தொழிலாளர் தலைவர் வரதராசு நாயுடு அவர்கள் உதவியோடு ருபாய் ஐந்து லட்சம் மூலதனத்துடன் இருபது ஈக்கர் நிலத்தினை ஆண்டாள்புரத்தில்

No comments:

Post a Comment