Saturday, December 25, 2010

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூர்ர் கருமுத்து தியாகராசர்

எழுதியவர் பஞ்சாலைக் கவிஞ்ர ச. இளமுருகன்
உலகெங்கிலும் வாழுகின்ற மறைந்த தொழிலதிபர்களிடம் உணர முடியாத மெச்சத்தகுந்த குணநலன்கள் பலவற்றினை கருமுத்து தியாகராசரிடம் காணலாம்.
தியாகராசர் பொறியியல் கல்லூரிபொன்விழா ஆண்டு விழாவில் சொற்பொழிவு ஆற்றிய முதல்வர் டாக்டர் கலைஞ் ர அவர்கள் சோனியா வழியில் மகளிர் நடக்க கே ட்டுக்கொண்டார். கருமுத்து தியாகராசர் மறைந்த பொழுது கலைஞர் அவர்கள் எதிர்க்கட்சி த தலைவர். தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார் என்ற செய்தியினை தமிழ்நாடு இதழ் வெளியிட்டது.

No comments:

Post a Comment