Monday, December 27, 2010

பஞ்சு கொள்முதல் வழக்கு பஞ்சு விலை பேரம் பற்றிய வழக்கு நூல்விலை கட்டுப்பாடு பற்றிய வழக்கு நூல்கட்டுகள் பறிமுதல் வழக்கு என மீனாட்சி ஆலையில் வழக்கறிஞர்கள் குழு அமைத்து நீதி மன்றங்களில் வெற்றி பெற்றார்.
கலைத்தந்தை க்கு கோவில் கட்டும் அளவிற்கு அகில இந்திய ஆலை முதலாளிகள் பயன்பெற்றனர். ஆயிரம் பிரச்னைகள் பற்றித்தான் என ஆனந்த விகடன் தனது மதுரை மாவட்ட மலரில் எழுபதில் குறிப்பிட்டு இருந்தது. குடும்பங்களில் சந்ததிகளிடம் மரபணுக்கள் வழியாக சில அபூர்வ பண்புகள் நீடித்து நிலவி வருவதாக நவீன விஞ்ஞான ம கூறுகின்றது. கருமுத்து தியாகராசரின் குணநலன்களை அவரது மகன் கருமுத்து கண்ணனிடம் காணலாம்.

No comments:

Post a Comment