Saturday, December 18, 2010

எனது சிந்தனையில்....

தமக்கென்று வாழாமல் மற்ற யாவற்ற மக்களின் நலன்களுக்காக வாழ்ந்த உத்தமர். அவருடைய தர்ம தயாளகுணங்களினால் பல்லாயிரகணக்கான ஏழை எளிய மத்தியதரக்குடும்பங்கள் ஆதரவு பெற்று மேம்பட்டிருக்கிறார்கள் . அதே போல் அவர்கள் இன்றும் அவர் அளித்த ஆதரவுடன் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். செட்டியார் அவர்கள் தெளிந்த சிந்தனையையும் நீதியையும் , நம்பிக்கை நிறைந்த தைரியத்தையும் , யாவரையும் வசீகரிக்கும் சுபாவத்தையும் கைக்கொண்டு நிதானத்துடன் செயல்படும் திறன் படைத்தவர் ஆவார்.

No comments:

Post a Comment