Sunday, December 19, 2010
அமர்ந்திருந்தனர். என் உரைநடையைப்படித்த கலைத்தந்தை அதிலே இருந்த ஒரே ஒரு வடசொல் கலப்பையும் கடிந்துரைத்தார், மறைமலையடிகள் தவிர மற்றவர்களுக்கு சிறந்த உரைநடை எழுத த தெரியவில்லை என அவர் திட்ட வட்டமாக விவரித்தார். சரிதான் இனி நமக்கு வேலை கிடைக்காது என அஞ்சி நின்றேன். பரிந்துரைகள் பல அரசியலிலிருந்தும் உயர்நிலையில் இருந்தும் தம்மை அழுத்திகொண்டிருந்த போதிலும் அவற்றிற்காக சிறிதும் விட்டுக் கொடுக்காது அவ்வேலையை கலைத்தந்தை அன்று எனக்கு அளித்தார். அன்று முதல் அப்பெரியவருடைய கட்டுதிட்டமும் வரன் முறையுமாய் அமைந்த வாழ்வை ஒரு சொற்பொழிவு என்றால் பலநாள் ஆயத்தம் செய்து மொழி நலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment