பேணும் முறைமையை ஒரு தன்மையான கலைமரபையே யாண்டும் என்றும் பின்பற்றும் அழகை யான் கண்டு மனதுள் போற்றி வந்ததுண்டு.
ஒரு திருவிளக்கு ஆயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கிறது. கலைத்தந்தையின் இப்பெருவாழ்வு இந்நாட்டில் ஆயிரம் ஆயிரம் தன்முயற்சிசெய்பவர்களை
உருவாகும் என நெஞ்சம் நிறைந்து போற்றுகின்றேன்.
No comments:
Post a Comment