Monday, December 27, 2010

விரித்த படியே கவிழ்த்து மேசை மீது வைத்தார். ஆனால் மீண்டும் பயன்படவில்லை இறக்கின்ற தருவாயில் கூட தமிழ்புலவர்களே அவரது நெஞ்சில் நிறைந்துள்ளார்கள். முன்னால் குடியரசுத் தலைவர்கள் வி.வி.கிரி வெங்கட்டராமன் ஆகியோர் அவரது மாளிகைக்கு பதவியில் இருந்த போது வருகை புரிந்து உள்ளார்கள். ஜெயப்பிரகாச நாராயணன் மீனாட்சி ஆலைக்கு வந்துள்ளார்கள். வருமான வரி இலாகாவினர் நிர்வாக இயக்குனர் சம்பளத்திற்கு வரிவிதித்த பொழுது வரிகட்டாமல் வழக்கிட்டு வென்றார். அகமதாபாத் ஜவுளிக் கழகம் மலர் ஒன்றினை கருமுத்துவிற்காகவெளியிட்டு கௌரவித்தது.

No comments:

Post a Comment