Sunday, December 19, 2010
ஆயிற்றே என்று கூ றினாராம். இது போன்ற காரணங்களால் நமது செட்டியார் அவர்கள் வெளிநாடு சென்றுவர விரும்பியது இல்லை போலும். முப்பத்தி இரண்டு ஆண்டுகள் ஸ்ரீ செட்டியார் அவர்கள் போன்ற மேதையிடம் நெருங்கிப் பழகி அவருடன் மாதக்கணக்கில் நம் நாட்டிலேயே சேர்ந்து பிரயாணம் செய்து முழுமையாக அவரை அறிந்து கொள்ளும் வாய்ப்பினையும் பாக்கியத்தையும் பெற்றதை எண்ணி எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அந்த இனிய அரியமேதை நம்மிடையே இருந்து மறைந்து விட்ட போதிலும் அவர் விட்டு சென்ற பல அரிய நினைவுசின்னங்கள் வாயிலாக அவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment