இளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன்! 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு! பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்!
Sunday, December 26, 2010
வாங்கி பதினைந்து லட்சம் மதிப்புள்ள பங்குதாரர்களை மீனாட்சி ஆலைக்கு சேர்த்தார். தனது மூத்த மகளுக்கும் முதல் ஆலைக்கும் மீனாட்சி எனப் பெயரிட்டார்கள். பணம் பத்தாதகுடும்பத்தில் பத்தாவதாக பிறந்த கருமுத்து பதினெட்டு ஆலைகளை நிறுவி லாபம் ஈட்டி அறுபது லட்சம் கல்விக்காக வழங்கினார்.
No comments:
Post a Comment