Tuesday, December 28, 2010

கலைஅன்னை சுழல் கோப்பை வழங்கினார்கள். ஏ.ஏஸ் .பிரகாசம் ஜெயா தொலைக்காட்சியில் குறிப்பிட்டார்கள். கருமுத்து தோற்றுவித்த ஆலைகளின் நுழைவாயிலில் வெண்கலத் தகடுகளால் ஆன யானை இருக்கும். பள பள வென்று வெங்கலம் மின்னும். காண்போரை வியக்க வைக்கும். அதை த தாண்டி நுழைந்தால் தோட்டக்காரன் சிலையினையும் இருமடங்கும் மகளிர் விளக்கேந்தி இருக்கும் பளிங்கு சிலையில் இருப்பதைக்காணலாம் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பே . விசுவநாதம் அவர்கள் இந்தி எதிர்ப்பு மாநாட்டினை திருச்சிராப்பள்ளியில் கூட்டினார்கள். கருமுத்து தியாகராசர் தமிழ் வாழ்க என தமிழ்க்கொடி ஏற்றினார்கள். முத்தமிழ் காவலர் விசுவநாதம் வாழ்க்கை வரலாற்றினை சந்தோசம் அவர்கள் தயாரிக்க முத்துராமன் இயக்கினார்கள்..

No comments:

Post a Comment