Saturday, December 18, 2010

சீரிய தெய்வப்பக்தியும் சுத்த சைவ உணவும் மது அருந்தாமையும் விரதமாக பூண்டு ஒழுகியவர் . வெளிநாட்டவர் வந்து அவருடன் தங்கும் பொழுதும் விருந்துகளில் சைவ இனிய எளிய அமுது உணவை படைத்தது உபசரிப்பார். அவர்களும் அப்புதுமையான உணவை விரும்பி உண்பார்கள். பொருள் செறிந்த உரையாடல்களில் அவர்களின் மது அருந்தும் பழக்கத்தையும் கூட அச்சுவாரச்யத்தில் மறந்து விடுவார்கள். அவர் மனதிற்கு நியாயமெனத தோன்றி விட்டால் அச்சமின்றி அரசாங்கம் என்றாலும் சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெற்றியும் கொள்வார்.

No comments:

Post a Comment