Sunday, December 26, 2010
அசைவ உணவு கேட்டு கிளர்ச்சி செய்த தமது கல்லூரி மாணவர்கட்கு திட்ட வட்டமாக வழங்க மறுத்தார்கள். அசைவ உணவை உண்பவர்களுக்கு தனது மாளிகையில் தங்க இடம் தர மாட்டார் என்கிறார். சிலம்பு செல்வர் . எப்போதும் தூய வல்லை ஆடை உடை உடுத்தி வந்தார். எண்பதுவயதிலும் அவருடைய உடற்கட்டு அனைவரையும் வியக்கஸ் செய்தது. ஒரு போதும் கூனிக் குறுகி அவர் இருந்ததில்லை. நிமிர்ந்த நெஞ்சினராய் இருந்தார். லிப்டுகளில் செல்ல விரும்பவில்லை. மாடிப்படிகளை ஏறிச்செல்லுவார். என விவரிக்கின்றார் சோமலே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment