Sunday, December 26, 2010

மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்த போது தியாகராச செட்டியாரின் மேலமாசி வீதி வீட்டில் தங்கினார். அப்பொழுது அரை ஆடை அணிந்தார்கள். முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அரசாணையிட்டு காதி கடை மாடியில் ஐம்பத்தொரு லட்சம் மதிப்பீட்டில் நினைவுச்சின்னம் அமைத்துள்ளார்கள். இப்பொழுதும் அங்கே காணலாம். நேதாஜி சுபாஷ் சந்திர போசினை தனது விருந்தினராக அழைத்து வந்தார். தனது மூத்த மனைவி விசாலாட்சி ஆச்சிக்கு அவரது பெயரில் நிறுவிய கலாசாலைக்கு பாரதப்பிரதமர் ஆசிய ஜோதி நேருவினை யும் பெருந்தலைவர் காமராசர் அவர்களையும் அழைத்தார்.

No comments:

Post a Comment