Monday, December 27, 2010

காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. சொற்பொழி வாளர்களை பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி நாவலர் நெடுஞ்செழியன் கவியரசு கண்ணதாசன் ஆகியோர்களை தியாகராசர் கலைகல்லூரியில் உரையாற்ற அழைத்தார். சென்னைக்கு வந்திருந்த உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாடு வெளிநாடு தமிழ் அறிஞர்கட்கு விருந்தும் பரிசும் அளித்தார். திருக்குற்றாலத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை புறநானுற்றில் மோசி கீரனார் பாடிய மாசற விசித்த என த்தொடர் வரும் பாடல் எழுந்த சூழலை டாக்டர் மூ.வ. அவர்கள் எடுத்து கூறினார்கள். அதைப்பக்கம் பிறழாமல் வை. அதனை தனியே எழுதி வைக்கவேண்டும் என்று கருமுத்து கூற கலைஅன்னை அந்நூலை

No comments:

Post a Comment