Sunday, December 26, 2010
செட்டி கண்டதெல்லாம் வட்டி என நிலவும் வன்சொல்லை மாற்றி பஞ்சாலைகளை நிறுவி ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கைக்கு பிழைக்க வரும் தமிழர்களின் உடலில் அடையாளமாக சூடு போடும் முறையைத்தடுத்து நிறுத்தினார். நகரத்தார் சமூகத்தில் திருமணங்களில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டும் வழக்கம் கருமுத்து தியாகராசர் குடும்பம் செல்வாக்கு பெறும்முன்பு இல்லை என்கின்றார் திருமதி ராதா தியாகராசன் . தன்னுடன் படித்த தன்னை விடப் படித்த பி.தி.இராசன் அவர்கள் ஆயிரம் பிறை கண்ட விழாவினை தலைமையேற்றார். சைவ உணவை உட்கொள்வதெனபிடிவாதமாக இருந்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment