Saturday, December 18, 2010
இல்லவே இல்லை ஒரு கரண்டி பெட்ரோலில் பல மைல்கள் ஓடும் என்றான் சொந்தக்காரன். அதற்கு வாங்க வந்தவன் தேனீர் கரண்டியா அல்லது டேபிள் கரண்டியா என்று கேட்டானாம். ஆனால் இப்பொழுது நான் சிக்கனம் ஆனவனாக இல்லை. ஏனெனில் செட்டியார் அவர்கள் தர்மத்திற்கும் கல்விக்கும் அள்ளி அள்ளி கொடுத்தது போல் அவரிடம் வேலை பார்த்த யாவர்க்கும் தாராளமாக வாரிக் கொடுத்தார் என்பதற்கு இதுவே சான்றாகும். முன்பெல்லாம் எனக்கு கிடைத்த ஊதியத்தில் வேறுவிதமாக இருந்திருக்க முடியவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கவும் முடிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment