Sunday, December 19, 2010

கலைத்தந்தை _ தமிழண்ணல்

கலைத்தந்தை கருமுத்து தியாகராசரின் கலைக்கோயிலாம் தியாகராசர் கலை க்கல்லூரியில் பத்தாண்டுகள் பணியாற்றும்போது அடிக்கடி ஒன்றை நினைப்பதுண்டு.
நாம் நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிக்கின்றோம் . அதைப்போல நல்ல திறமை வாய்ந்த மனிதர்களையும் படிக்கவேண்டும். நூல்களை ப படிப்பது போலவே மனிதர்களையும் படிப்பதும் மேலானது. மிகவும் பயனுள்ளது. கலைத்தந்தையின் வாழ்க்கை அவ்வாறு படிக்கத்தகுந்த ஒன்று என்பதே அந்நினைவாகும்.
கலைத்தந்தை அவர்களால் அன்று ஒருநாள் காலையிலும் மாலையிலும் இருமுறை நேர்முகப்போட்டி செய்யப்பெற்று தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனவன் யான். எனக்கென்று எவ்விதப்பரிந்துரையும் இல்லை.

No comments:

Post a Comment