Sunday, December 26, 2010

தொலைவில் வரும் நபர் அணிந்திருக்கும் சட்டை வேட்டி இன்னின்ன நூலில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லும் ஆற்றல் பெற்றவரும் தனது தந்தைக்குப்பின்னர் தன்னை வளர்த்து ஆளாக்கிய அருணாசல செட்டியார் அவர்கள் மகன் தியாகராசன் அழகப்பன் மருமகன் சேதுராமன் ஆகியோர்க்கு தனது ஆலையில் உயர் பதவிகளை நன்றிக்கடனாக வழங்கினார்.

தேவிகுளம் பீர்மேடு எல்லைப்போராட்டத்தை சக்கரவர்த்தி இராசாசி ஜீடிநாயுடு பி .ட்டி .இராசன் ஆகியோர்களுடன் முன்னின்று போராடினார். தொழிலதிபர்களில் அவர் ஒருவரே இப்படி செயல்பட்டவர்.

No comments:

Post a Comment