Monday, December 27, 2010

மதராஸ் வானொலி நிலையத்தில் கல்வி பற்றி பேசினார். சித்த மருத்துவ மாநாட்டில் பேசினார். பறவை மீனாட்சி ஆலைத்தொழிலாளர் குடியிருப்பு தனது நீண்ட நாள் கனவு என்று திறப்பு விழாவில் உரையாற்றினார். நகரத்தார் சங்க ஆண்டு விழா வில் தமது சமூக முதுகன்னியரை தத்தம் உடன் பிறந்த சகோதரியாக பாவிக்க வேண்டும் என்றார். கல்கி கிருபானந்த வாரியாருடன் நட்புக் கொண்டிருந்தார்கள்.
பழமுதிர்சோலையில் முருகன் படை வீட்டினை மீண்டும் அமைக்க மேற்கொள்ள ப்பட்ட முயற்சிகளை கலைத்தந்தை வரவேற்றார்கள். அறநெறி அண்ணல் பொன்னம்பலம் தியாகராசன் அவர்களது கூட்டு முயற்சி . சிவன் ஆசாரி சண்முகசுந்தரம் மீயன்னசாம்பசிவனார் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment