ஸ்ரீ செட்டியார் அவர்கள் என்றும் யாரிடமும் மிக்க கோபத்துடன்அதிர்ந்து பேசும் சுபாவம் அவரிடம் ஒருபொழுதும் காணமுடியாது. யாருடனும் நட்பு பூண்டு
அன்புடன் பேசிப்பழக்கப்பட்டவர் . நம் போன்றவர்கள் அவரைக்கண்டு பேச அவரில்லத்திற்கு சென்றால் முதலில் உட்காரச்சொல்லிவிட்டுத்தான் மற்ற யாவையும் பேச ஆரம்பிப்பார். மிகவும் எளிமையான அடக்கமான வாழ்க்கையை மேற்கொண்டவர் . ஆடைகள் முதலான நடை உடை பாவனைகளிலே இது நன்கு புலனாகும்.
Saturday, December 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment