Saturday, December 18, 2010

எனது சிந்தனையில் ஸ்ரீ கருமுத்து தியாகராஜன் செட்டியார் சி.வே.ரெங்காச்சாரி

நாட்டு மேதைகள் சிலரின் உயரிய உள்ளக்கிடக்கையில் உதயமாகும் சின்னஞ்
சிறு மின்பொறி போன்று ஜீவாணுவாக தோற்றமேடுக்கும் சீரிய் எண்ணங்களே நாளடைவில் கருவென வளர்ந்து உருவெடுத்து நுட்ப யந்திரமய தொழிற்புரட்சியை ஏற்படுத்தும் சாதனையாக அமைகின்றது.
அத்தகைய மேதைகள் சிலரில் ஒருவரே தவப்புதல்வரான ஸ்ரீ கருமுத்து தியாகராஜன் செட்டியாராவார்கள். அன்னாருடைய தொழில் நுட்ப ஆர்வமும் ஊக்கமுமே பெருங்கொண்ட நூற்பு ஆலைகளையும்சர்க்கரை ஆலைகளையும் நஷ்டஈட்டு காப்பு நிலையம் , வங்கி செய்தித்தாள் பிரசுரம் மற்றும் பொறியியல் கலைக்கல்லூரிகள் நமக்கு ஈந்து தந்துள்ளது.

No comments:

Post a Comment