தொழிலாளர்கள் மீது மிக்க ஆர்வம் கொண்டவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ஸ்ரீ கிரி அவர்கள் செட்டியாரவர்களின் உற்ற நண்பராவார். அவரைப்போன்ற பெரும் தலைவர்களும் நாட்டின் பிதாவாகிய மகாத்மா காந்தியும் அவரில்லத்தில் வந்து தங்கியுள்ளார்கள். செட்டியார் அவர்களின் தாராள மனப்பான்மையை பாராட்டாமல் இருக்கமுடியாது. நான் சிறு வயதினன் ஆக
இருந்த பொழுது என்னை சிக்கனக்காரன் என்று கேலி செய்வார்கள். உதாரணத்திற்கு மேலை நாட்டில் மோட்டார் கார் வாங்கும் நோக்குடன் கஞ்சன் ஒருவன் பழைய காரை பார்வையிட்டு கொண்டிருந்தான் . அப்பொழுது அவன் இந்த கார் அதிக பெட் ரோல் குடிக்குமா என்று வினவினான்.
Saturday, December 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment