Monday, December 27, 2010

சொற்படி அவ்வை சு, துரைசாமிப் பிள்ளை அவர்களிடம் தமிழை கற்று அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் ஆன கலையன்னை திருமதி இராதா தியாகராசன் அவர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. கணவரின் வரலாற்றினை மனைவி எழுதுவது எளிதான காரியமல்ல. திருமதி இராதா தியாகராசன் அவர்கள் சுயசரிதையில் தனி சகாபதத்தினை ஏற்படுத்தி உள்ளார். ஆலை அரசர் கருமுத்து தியாகராசர் நூல் மூலம் எனலாம். புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் வெளியிட்டார்கள்.

No comments:

Post a Comment