Saturday, December 18, 2010

தொழிலாளர்களிடையே கொந்தளிப்பான நிலை ஏற்பட்டிருந்தாலும் அபபதட்டமான நிலையிலும் சற்றும் மனக்கலக்கமும நிதானமும் இழந்து விடாமல் அச்சமின்றி ஆலைக்குள் அவர்கள் இருக்குமிடத்திற்கே நேரிடையாக சென்று விடுவார்கள். அவ்வித சந்தர்ப்பத்திலும் இவரைக்கண்டவுடன் யாவரும் அடங்கி ஒடுங்கி ஒதுங்கி பயபக்தியுடன் விலகி நின்று விடுவார்கள். தவிரவும் அவரிடம் கடுமையாக பேசவும் அஞ்சுவார்கள் என்றால் அப்பேர்ப்பட்ட பெற்றோர் பாசத்தை அவர்களிடையே வளர்த்து விட்டிருந்தார்.

No comments:

Post a Comment