தொழிலே வாழி நீ , தொழிலே வாழி நீ எழிலை உலகம் தழுவும் வண்ணம என்றார்
பாவேந்தர் பாரதி தாசன் . ஆலைகளுக்கும் கல்விசாலை களுக்கும் அழகு சேர்த்தவர் கலைத்தந்தை அவர்கள். செய்யும் தொழிலே தெய்வம் திறமை தான் நமக்கு செல்வம் என்றவாறு தம் வாழ்வின் கடைசி மூச்சு வரை எண்ணமும் வாழ்வும் ஒன்றியபடிவாழ்ந்தார் கலைத்தந்தை .அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனியரசு ஆணை பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம். என்ற பாரதியின் கூற்றுக்கு நாம் வாழ்வில் கண்ட மாமனிதரே நல்லதோர் எடுத்துக்காட்டு . வீடுகளின் கூட்டம் நாடு நாடுகளின் தொகுதி உலகம் . உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது பழந்தமிழ் இலக்கியம் . .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment