வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும்இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பல பல பள்ளி. என்ற பாரதியின் மணிமொழிக்கேற்ப கல்விசெல்வத்தை பாகுபாடு இல்லாமல் பலருக்கும் வாரி வழங்கிய வள்ளலான கலைத்தந்தந்தையின் பிரிவு வேதனைக்கு உரியது.
நாவலர் சோமசுந்தர பாரதி , முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பே.விசுவநாதம் , தமிழ்க்கடல் ராய.சொபண்டிதமணி, திருவாசகமணி மறைமலையடிகள் சித்தாந்த கலாநிதி அவ்வை சு. துரைச்சாமி பிள்ளை அறநெறி அண்ணல் சொ.முருகப்பா போன்ற பல சான்றோரை நண்பர்களாகப் பெற்ற கலைத்தந்தை தமிழ்ப்பணி தளராமல் இருக்க இடையறாது ஊக்கம் அளித்தார்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment