Tuesday, January 11, 2011

கருமுத்து தி.கண்ணன் கவிதை

கருமுத்து மகனாக அவதரித்த கண்ணா !
நன்முத்து போல இங்கு ஒளிவீசும் மன்னா !
சிறு வயது முதலாய் தருமங்கள் புரிந்தாய்!
பெரியவர் நல்லாசி பெருகிடவே வளர்ந்தாய் !
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அறங்காவலர் குழுத் தலைவராய் அருஞ்
செயல் புரிகின்ற சிவநேசச்செல்வா,
தொழிலாளர் நலம் காக்க பல கோடி தந்தாய்
பஞ்செலாம் உணர்ந்து நூற்பதில் வல்லவன்
உழைப்பின் அருமை உணர்ந்தவரே !
உழைப்போர்க்கு பெருமை தந்தவரே!

No comments:

Post a Comment