Saturday, January 8, 2011
கலைத்தந்தை-இயக்குனர் சுப. முத்துராமனின் மைத்துனர்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வாழ்ந்த கலைக்குரிசிலுக்கு உலகம் சொந்தமாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை. காரணம் கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமையுடைத்திவ் வுலகு என்றார் வள்ளுவப்பெருந்தகை.கலைத்தந்தை போற்ற வேண்டியவர்களை அவர்தம் வாழவில் போற்ற தவறியது இல்லை. போற்ற கூடாத வர்களைக் கண்டு ஒதுங்கியது உண்டு. ஏனெனில் செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்ற குறளின் படி செய்ய வேண்டியவைகளை ச செய்யத் தவறியது இல்லை. செய்யக்கூடாதவைகளை செய்ததும் இல்லை என்பதை மிக அருமையாக உணர்ந்து தெளிந்ததே அவர் பெருமைக்கு காரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment