Monday, January 10, 2011

கருமுத்து தியாகராசர்

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ வழியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு -குறைவில்லை என்ற தீர்க்கதரிசி பாரதியின் வாக்கை மனப்பூர்வமாக நம்பினார். அதன் வழி நடந்தார். வெற்றியை பெற்றார். பெருமையும் உற்றார். கலைத்தந்தையின் லட்சிய வழியை த தொடர்வோம் . நாட்டுக்கு நல்வழி காண்போம்.

No comments:

Post a Comment