Thursday, December 13, 2012

pazha nedumaran writes about his father araneriaanal

விளம்பரம : அவர் விரும்பாத ஒன்று. எவ்வளவு  அரி ய செயலைச செய்து
முடித்தாலும் அதைபற்றி விளம்பரமாக பேசுவதும் அவரது  இயல்பு இல்லை.
மற்றவர்கள் அவ்வாறு பேசினாலும்  அதைக்குறு ககே நிறுத்தி விடுவார். எவ்வளவோ பெரிய விழாக்களை த தமிழகமே பாராட்டிக்கொ ண்
டாடும் விதத்தில்  தந்தையார்  நடத்தியபோதும்  கூ ட எந்தவிஷயத்திலும்  தொண்டருக்கு தொண்டராக  அடக்கமாக இருப்பாரே தவிர , இருந்த இடத்திலேயே இருந்து கொண்டே  ஏவி  வேலைகளைச சொல்லவே மாட்டார்.
அவரே பலவாறு தொண்டுகள்  செய்வதைப் பார்த்து மற்றவர்களெல்லாம்  பர பரப்புடன்  ஓடிப்போய்கே கடமைகளை ச செய்வார்கள். 1956   

No comments:

Post a Comment