Wednesday, December 5, 2012

திருவள்ளுவராண்டு 2014 தைத்திங்கள் 29,30 மாசி  1983 பிப்ரவரி 11,12,13
வெள்ளி சனி ஞாயிறு  பழநி முருகன் திருமுன் வாழ்க பல்லாண்டு ப ல   நலம் பெருக என்னும் வாழ்த்தொலி முழங்குகின்றது .
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் 7.1.1981 எம் .ஜி,ஆருடன்  அற நெறியண்ணல் கி.பழநியப்பனார் உள்ள படம் கட்டுரை முடிவில் காணலாம்.
 12.1.1970- திருவள்ளுவர் 2000 ஆண்டு விழா ஊர்வலம் படம்  முத்தமிழ்க் 
காவலர்  தமிழவேள் , அற நெ றி யண் ணல் கட்டுரை முடிவில் காணலாம்  புலவர் இளங்குமரனார் :21.5.1941 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் கழகம் ஓய.எம்.சி.ஏ .மதுரையில் தமிழவேள் திரு.பி.டி.இராசன்  அவர்கள் தலைமை தாங்க த திருவாளர்கள் தி.ப.சுப்பிரமணிய தாசு, பேராசிரியர்  கார்மேகக கோ னார் , டி.சி. சீனிவாச அய்யங்கார் முதலானோர் 
நல்வாழ்த்துக் கூ ற இத்திருவள்வர கழகம் தோற்று விக்கப்பெ ற்றது . எனத்தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.
     டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியார் 80 வயது பாராட்டு விழாவிற்கு  புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் ருபாய் 101 கொடுத்தார்.
மதுரைத் தமிழ்ச சங்கத்தில் மணிவிழாவில் வெள்ளைச்சாமி நாடார் பாராட்டுகின்றார்
முத்தமிழ் மாநாடு 1942 ஆகஸ்டு மாதம் 1,2,3 நடத்தினார். செயற்கரிய செய்த
செம்மல் பண்டித மீ. கந்தசாமி ப புலவர் என வாழ்த்துகின்றார். ஒன்றே
குலமும் ஒருவனே தேவனும் நூல் எழுதினார் ஜெகத்குரு  சங்கராச்சாரியார்
வெளியீட்டார் .
திருக்கைலாய பரம்பரைத தருமையாதீனம் 26வத் குறு மகா சந்நிதானம் ஸ்ரீல  ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பிரமாசரிய சுவாமிகள் மதுரைத்தமிழ்சங்கம் உருவாக்கி நிலைபெற ச்செயதவர். அதன் சார்பாக த்தமிழ் த்தொண்டா ற்றிய
பெருமைக்குரியவர்.  வாழ்விக்க வந்தோர் வரலாறு எழுதியவர்..
 அகிலன் 13, கச்தியன் பீச் தெரு சேன்னை  4  1956ம ஆண்டு நடைபெற்ற  மதுரைத்தமிழ் ச சங்கப்பொ ன்வி ழாவின் போது தான்  கி.பழனியாப்பனா ரை 

No comments:

Post a Comment