Wednesday, December 12, 2012

எங்கள் தந்தையாரிடம்  இந்த விஷயத்தை த்தெரிவித்து  அவரின் சம்மதத்தை ப பெற வேண்டும்  என்று அவரை அணுகிய போது மிக்க மகிழ்ச்சியுடன்  அதை ஏற்று  அந்தத் திருமணங்களை எங்கள் இல்லத்திலேயே  நடத்தி அந்தத் தம்பதிகளை ப பல மாதங்கள்  வரை எங்கள் வீட்டில்  தங்கி இருக்கவும் செய்தார்,  எனது இளமைப்பருவ நண்பர்  திரு.எ. செல்வராசன்  கிருத்துவ சமயத்தைசேர்ந்த சகுந்தலா என்ற பெண்ணை த திருமணம் செய்து கொண்டார்.  இருவரும் தற்போது ஆயுள் காப்பீட்டு கே கழகத்தில்  அதிகாரிகளாக ப பணியாற்றுகின்றார்கள்.  அதைபோலவே  என்னுடன் படித்த திரு,வீ. பாலகிருஷ்ணன்  இந்து சமயத்தை ச சேர்ந்தவர்.  அவர் எம்ங்களுடன் படித்த மும்தாஜ் என்ற முஸ்லிம் பெண்ணை  காதலித்தார். திரு பாலகிருஷ்ணன்  தற்போது  கல்லூரி பேராசிரியராக வும் 

No comments:

Post a Comment