Thursday, December 6, 2012

  பெற்ற பெருமைகளில்  பெரிய பெருமை எது.? மு.மேத்தா

தமிழ்ச்சங்கப பணிபுரிந்து
 குழந்தைகளாய நாங்கள் எல்லாம்
 தவழ விழா நடத்திய
 தந்தைக்கு இன்றிங்கே
 பவழ விழா நடக்கிறது.

 இது ஒரு தேர்த்திருவிழா !
 அறநெறி அண்ணலின்
 அத்தனை பெருமைகளும்
 திரண்டு நிற்கிறது தேராக

குழந்தைகள் நாங்களெல்லாம்
 கூடி ஆசையுடன்
 வடமிழுக்கப பார்க்கின்றோம் 
வரவில்லை _ஆதலினால்
படமெடுக்க பார்க்கின்றோம்.!
கேமிரா கிடைக்க வில்லை
ஆதலினால்
பாட்டெழுதி நீட்டுகிறோம்.!

அப்போதும் எங்கள்
வார்த்தைகட்குச சிறகு
 வளராத காரணத்தால் _இந்த 

No comments:

Post a Comment