Saturday, December 29, 2012

மதுரை விழா ஆலோசனைக் குழுவிற்கு ஒரு வேண்டுகோள்  

கண்ணனைபாராட்ட தகுந்த நேரம் இதுவல்லவா 
 அன்னை மீனாட்சி குடமுழுக்கு காணவில்ல்லையா 
அவரைபக்தர் என்பதா இல்லை வள்ளல் என்பதா 

கருமுத்து தியாகராசர் பற்றி தமிழ றி ஞர்கள்  எழுதிய  கட்டுரைகளை  அரசு செலவில் வெளியிடலாம். தமிழக முதலமைச்சர் புரடசித் தலைவி  7.3.1994ல் கருமுத்து தியாகராசர் பற்றி திருமதி இராத தியாக ராசன் எழுதிய நூலினை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் வெளியிட்டார்கள். 

No comments:

Post a Comment