Friday, March 29, 2013

tower and tank article dedicated mrs. radha thiagarajan date of demise 27.3.2013 written by ks typed by jiharisundar gokul eswa shanmugar.ugasuntharam

பஞ்சு மூட்டைகளை சரி யாக அடுக்கி  எவ்வித சேதமும் இல்லாமல்  ஒற்றைக்கல்லை  மேலே  ஏறித் திருப்பணி யை  பூர்த்தி செய்தாராம்.  
 இவ வரலாற்றின் உண்மையை  ஆதார பூர்வமாக ப பெரியவரால் காட முடியா விட்டாலும்  கர்ண பரம்பரையாக  வழங்கி வரும் இக்கதை எங்களது 
மனதைபெரிதும் கவர்ந்தது. பெரியவருக்கு எங்கள் நன்றியையும்  வணக்கத்தையையும்  தெரிவித்து விட்டு நாங்கள்  அடுத்த ரயிலில் ஊர் திரும்பினோம்.  இக்கட்டுரை யை பதீவு செய்ய ஆரம்பிக்கும் பொழுது பூட்டன் எழுதியதை பேரன் கல் ஜெய் ஹரிசுந்தார் கோகுல ஈஸ்வர்  ஆகியோரால்  ஆர்வத்துடன் பதிவு செய்யப்பட்டது. 27.3.2013 திருமதி இராதா தியாகராசன்  அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.  அவர்களுக்கு  இக்கட்டுரை யை  நினைவு அஞ்சலி யாக  வெளியி டுகி ன்றேன்.தமிழ்நாடு நாளி தழ்  இக்கட்டுரை வெளியானது. எழ்தியவர தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பணியாற்றிய எனது தந்தை க.சண்முகசுந்தரம் . பொறியியல் சம்பந்தமானடுகட்டுரை
.

No comments:

Post a Comment