Thursday, March 28, 2013

தமிழ்நாடு நாளிதழ் 22.5.1955 எ ழு திய  வ ர் க சண்முகசுந்தரம் .
  கு    ள மும் கோபுரமும்.
 சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நானும் எ னது நண்பர்கள் சிலரும்  திருவாரூர் சென்றிருந்தோம். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டுகே 
கமலாலயம் என்ற பெயர் பெற்ற தெப்பக்குளத்தையும்  கண்டோம். நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள ஒரே நீளமான படிக்கட்டுகள் எங்களை மிகவும் கவர்ந்த. . இதேபோல கரையின் முழு நீளத்திற்கும் படி க்கட் டுகள்  கட்டபட்ட  
பெரிய நீர்த்தேக்கம் வேறே ங்கும் இருப்பதாக த்தெரியவில்லை. மின்சார தண்ணீர் இறைக்கும்  குழாய்கள் இல்லாத அந்தக் காலத்தில்  வற்றாத  

No comments:

Post a Comment