Thursday, November 29, 2012

மதுரையில் உலகத்தமிழ் சங்கம் மீண்டும் விரைவில் கூடஉள்ளது. மாவட்ட
தமிழ் வளர்ச்சி த துறை  அதிகாரி உயர்திரு  பசும்பொன் அவர்கள்  அதன் தனி அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்கள். கருமுத்து தியாகராசர்  அவர்கள்  தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்கி.பழனியப்பனார்  ஆற்றிய தமிழ் த்தொண்டு  அச்சிட்டு  வழங்க அனுமதி தர  வே ண்டுகின்றே ன்  ச. இளமுருகன்     

No comments:

Post a Comment