Thursday, November 29, 2012

அவரோடு  நான் 34 ஆண்டுகாலம்  நெருங்கி ப பழகியிருக்கிறேன்.  சற்றேனும்குரல் ஓங்கி ப்பேசியதே இல்லை.  என்னையும் தன மகன் மாதிரியே என்னை ம தித்து  மதிப்பு கே கொடுத்தார். அவரோடு யான்  சென்றஇடங்களில்  எல்லாம்  என்னுடன்  அவர் பழகும் பாங்கைகண்டவர்கள்  அவரிடமே நான்  அவர்  மகனா என்று கேட்டதுண்டு. கர்வம், மமதை . அறவே இல்லாத உயர்ந்த  ஒழுக்க சீலர்.      

No comments:

Post a Comment