Friday, November 30, 2012

அவரைப் போற்றி புகழ த தவறியதை  என்றைக்கும்  மனதை உறுத்தும்  ஒரு மாபெருங் கு றை யாகவே யான் உணருகின்றேன்.
         பொறியியல்  நிபுணர்களும் , கட்டிடக் கலை வல்லுனர்களும்  மெச்சும்படியான பல சிறந்த ஆலைகளையும்  கலைக்கோ யில்களையும்  
கட்டிப் பெரும்புகழ்  ஈட்டிய  அமரர் செட்டியார்  அவர்கள்  ஆழ்ந்த கலை  ஞா னமும் உயர்ந்த  உள்ளுணர்வும்  பெற்றிருந்ததை ப போற்றாதார் யாரும்  இலர்.  அவரைப் போன்ற  பேராற்றல்  படைத்த பேரறிஞ்ர்கள்  ஆயிரம்  ஆண்டுகட்கு ஒருமுறை  தோன்றுவதும்  அபூர்வம்  என்றே கருதுகிறேன்.      
     வாழ்க  அவர் இலட்சியம்.
     வளர்க அவர் அமைத்தஆ  லைகளும் கலாசாலைகளும்.
ருக்மிணி அலையில் பணியாற்றிய  சமயம் எல்.என்எ ஸ அவர்களை  அவர்சந்திதேன். இப்பொழுது  அவரது கடடுரை உலகத்தமிழ் சங்கம் நடைபெற
இருக்கும் பொழுது  மாவட்ட் ஆட்சியாளரிடம்  தனி அதிகாரி மூலமாக சமர்ப்பிக்கின்றேன். ச. இளமுருகன்  மதுரை 30.11.2012 

No comments:

Post a Comment