Tuesday, May 3, 2011

May day celebrations at Thiagarajar Mills Kappalur

தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்தெய்வமகன்
மாயழகு நூற்பு பகுதி தொழிலாளி படிப்பு 3அம் வகுப்பு
ருக்மிணி ஆலை வானொலி மன்றப் பாடகர் எந்த் தன்னைப் பெருமையுடன் அறிமுகப்படுத்திக்கொள்வார். அவரெழுதிய பாடல்.திருவாளர்கள் கேசவன்,கீழடிசந்திரன்,தென்றல்தென்னவன்,புலவர்நவநீதன், ஆண்டார்கொட்டாரம் அழகப்பன்,சூரன்,ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரசு தொழிற்சஙகத்தின் சிலைமான் கிளையை தொழிலாளர் தலைவர் கோவைசெங்காளியப்பன் அவர்கள் தலைமையில் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தொடங்கி வைத்த பொழுது பஞ்சாலைக்கவிஞர் ச. இளமுருகன் அவர்கட்கு துணையாக நின்றவர்கள். மே தினத்தைமுன்னிட்டு பசியாபுரத்தில் ருக்மிணிஆலைத் தொழிலாளர் குழந்தைகள் நலக்கழகம் மே தினத்டைக்கொண்டாடியது. தினமணி நாளிதழ் 1976 மே 2 ல் மக்கள் தொடர்பு அதிகாரி தாமரைசெல்வன் கலந்து கொண்டதை வெளியிட்டது.மாவட்ட காவல்துறை அதிகாரி தினமணி ,மாவட்ட கல்விஅதிகாரி திருமதி சரோஜா அவர்கள்,பேராசிரியர் நா.இருலப்பன் மத்ரிஅ ஆணழகன் வாசன் பதிப்பதிக உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.1977ல்க‌ருமுத்து க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளை அடியேன் சந்தித்த பொழுதுப‌சியாபுர‌ம் ப‌ற்றி விசாரித்தார். தியாக‌ராச‌ர் ஆலை வ‌ளாக‌த்தில் மே தினத்த‌ன்று மேடைய‌மைத்து தொழிலாள‌ர்க‌ட்கு ப‌ரிசும் ந‌ற்சான்று இத‌ழ்க‌ளையும் ரொக்க‌ப்ப‌ரிசுக‌ளையும் விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ல் வழஙுகுகின்றார். தியாகராசர் ஆலையில்பணிபுரிகின்ற மகளிர் சீருடை அணிந்து சாரைசாரையாய்

Thursday, April 28, 2011

message sent to District collecter Madurai through Dinamalar.com from sharjah

பெருமதிப்பிற்குரிய மாவட்ட் ஆட்சியாளர் அவர்கட்கு தங்களது செயல்பாடுகள் பாராட்டத் தக்கவை. மதுரை மேலமாசி வீதியில் 251 கதவு எண்ணில் ஒரு கதர்க்கடை உள்ளது. தமிழ்நாடு அரசு விழா ஒன்றினை நடத்தியது. மகாத்மா காந்திஜி அவர்கள் மதுரைக்கு 22.9.1921ல் வருகைதந்த பொழுது இக்கட்டிடம் மீனாட்சி ஆலையின் கருமுத்து தியாகராசரின்அலுவலமாக செயல்பட்டு வந்தது. இக்கட்டிடத்தில் தான் தேசத்தந்தை அரைஆடை அணிந்தார்கள். தினமலர் மதுரைமாவட்டமலர் 23.7.2008 & 30.7.2008 செய்தி புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது. செய்தியைப் பார்த்த பின்னர்பொதும‌க்க‌ளில் ஒருவ‌னாக‌ அங்கு சென்றேன். எங்க‌ளை அங்குள்ள‌ மாடிக்குஅனும‌திக்க‌வில்லை. ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் செல‌வ‌ழித்து தேச‌த்த‌ந்தையைப் பூட்டி வைத்துள்ளார்க‌ள். பிர‌தி வ‌ருட‌ம் அக்டோப‌ர் மாத‌ம் 2 ஆம் தேதி ம‌ட்டும க‌த‌ர்த்துறை அதிகாரிக‌ளுக்கான‌ வ‌ருகைக்காக‌ தேச‌த்த‌ந்தை காத்து உள்ள‌ நிலைமை. உங்க‌ள் வீட்டில் உங்கள் த‌ந்தையை இப்ப‌டிப் பூட்டி வைப்பீர்களா என‌க்கேட்கத் தான் என்னால் முடிந்தது. ஆவன செய்ய வேண்டுகின்றேன்.இங்கு பர்துபாயில் ஒருமியூஸியம் உள்ளது. அங்கு கட்டிட தொழிலாளர்கள்,மீனவர்கள்,தையற்கலைஞர்கட்கு சிலைகள் வைத்து உள்ளனர் என்றால் தேசத்தந்தைக்கு சொல்லவா வேண்டும். பஞ்சாலைக்கவிஞர்ச.இள்முருகன்பஞ்சாலை.ப்ளாக் ஸ்பாட்.காம்.

Wednesday, April 6, 2011

Tamilnaduchiefminister Doctor.kalaignarM.Karunanithiabout karumuttu thiagarajan chettiar

கலைத்தந்தை பற்றி டாக்டர் கலைஞர் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள். தமிழகத்தில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்து வள்ளல் தன்மையோடு வாழ்ந்தவர். தமிழ் மொழியின் செழிப்பிலும் வளர்ச்சியிலும் அன்னார் காட்டிய பற்றும் ஆர்வமும் பாராட்டத்தகுந்தவையாகும் .தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டொர் வரிசையில் மட்டுமல்ல தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபட்ட சீரிய செம்மல்களின் வரிசையிலும் திரு. கருமுத்து தியாகராசனார்அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். கலையன்னைதிருமதி இராதா தியாகராசன் பற்றி பஞ்சாலைக்கவிஞர் ச.இளமுருகன்.தமிழ் பயில எளிமையான மொழி. திருமணத்திற்குப்பிறகு கணவர்சொற்படி அவ்வைசு. துரைசாமிப்பிள்ளை அவர்களிடம் தமிழைக்கற்று அண்ணாமலைப்பல்கலைக்கழகத் துணை வேந்தரானகலையன்னை திருமதி இராதாதியாகராசன் அவ்ர்கள் உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்களுக்கு முன்னுதாரணம்.வாழும் வாசுகி திருவள்ளுவர்.

Tuesday, April 5, 2011

M.SENTHILKUMAR KOVAI

செந்தில்குமார்.கோவை எழுதிய பாடல்கள்.

உன்னை ஈந்தார்க்கு ஈந்து மகிழ்க‌
மன்னும் புகழை மட்டும்.
உம்பொருளெம்பொருள் உரிதில்லை அனைத்தும்
உரித்தாமே மேல் நின் ரோற்கு.
என்னுடமைஉன்னுட்மை என்றான போது
அன்றுணர்ந்தேன் பாசத்தை.
வான்சொல் வழஙகாத மாற்றம் இன்சொல்
வழங்கும் உயிர்மாயும்வரை.
மனதடக்கும் வேளை மடையுடைக்கும்
புனலான எண்ணமே உணர்ச்சி.
துரோகத்துள்துரோகம் நம்பிக்கைதுரோகம் அத்துரோகம்
துரோகத்துள் எல்லாம் தலை.

Friday, March 11, 2011

நாளைய முதல்வராக இன்றே எழுதுங்கள்.

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ,சுற்றுப்புற சூழல் சிறார் கையில் உதட்டோரம் சிறு புன்னகை உலகம் உன் வசமாகும் தவழும் குழந்தை தளர் நடை போடும் தளர் நடை பின் தலை தெறிக்க ஓடும் அக்கம் பாங்கான பகுதி ஆக்கு. கண்கள் தான் எனினும் காணும் காட்சி பெரிது சுற்றுப்புற சுகாதாரம் சுத்தம் சோறு போடும் சிறு துளை தான் புல்லாங்குழலின் இசை சிறு உளி தான் கருங்கற்சிலை சிறு மின்னல் பெருமழைக்கு அறிகுறி சிறு தூரிகை ரவிவர்மாவின் ஓவியம் சிறு விதை ஆலமர விழுதுகள் சிறு இதயம் உன் உடலை இயக்கவில்லையா

Friday, February 25, 2011

முல்லைப்பெரியார் அணை-

தகவல் தருபவர் க.கோவிந்தன் 9486431991
1529ஆம் ஆண்டு முதல் 1736 வரை திருவிதா ங்கூர்சமஸ்தானம் மதுரை நாயக்க மன்னர்கட்கு கப்பம் கட்டி வந்துள்ளார்கள்.6.3.1790l மதுரை மாவட்டம் உதயமானது. அதன் மேற்கு எல்லை மேற்கு தொடர்ச்சி மலையின் மிக மிக உயர்ந்த பகுதி. 1798 ல் மன்னர் சேதுபதி அவர்கள்
முத்து இருளப்ப பிள்ளை தலைமையில் பன்னிரண்டு பொறியாளர்களை அனுப்பி
அறுபத்தி நான்கு லட்சத்து நாற்பத்தி நாலாயிரத்து நானூற்றி இருபத்து மூன்று ருபாய்க்கு சுரங்கம் மற்றும் அணை கட்ட உத்தரவு இட்டார்கள். 1887ல் பணி
தொடங்க பட்டது. 29 . 10 . 1886 திருவிதாந்கூர் சமஸ்தானம் 999 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் மதராஸ் இராஜ தானியுடன் செய்கின்றது. 1790 முதல் முல்லை பெரியாறு அணை இருக்குமிடம் மதுரை மாவட்ட எல்லை. திருவிதா
நகூர் சமஸ்தானம் குத்தகைக்கு விட உரிமை இருந்ததா பதிவு செய்பவர் இளமுருகன்

Tuesday, January 11, 2011

கருமுத்து தி.கண்ணன் கவிதை

கருமுத்து மகனாக அவதரித்த கண்ணா !
நன்முத்து போல இங்கு ஒளிவீசும் மன்னா !
சிறு வயது முதலாய் தருமங்கள் புரிந்தாய்!
பெரியவர் நல்லாசி பெருகிடவே வளர்ந்தாய் !
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அறங்காவலர் குழுத் தலைவராய் அருஞ்
செயல் புரிகின்ற சிவநேசச்செல்வா,
தொழிலாளர் நலம் காக்க பல கோடி தந்தாய்
பஞ்செலாம் உணர்ந்து நூற்பதில் வல்லவன்
உழைப்பின் அருமை உணர்ந்தவரே !
உழைப்போர்க்கு பெருமை தந்தவரே!