செந்தில்குமார்.கோவை எழுதிய பாடல்கள்.
உன்னை ஈந்தார்க்கு ஈந்து மகிழ்க
மன்னும் புகழை மட்டும்.
உம்பொருளெம்பொருள் உரிதில்லை அனைத்தும்
உரித்தாமே மேல் நின் ரோற்கு.
என்னுடமைஉன்னுட்மை என்றான போது
அன்றுணர்ந்தேன் பாசத்தை.
வான்சொல் வழஙகாத மாற்றம் இன்சொல்
வழங்கும் உயிர்மாயும்வரை.
மனதடக்கும் வேளை மடையுடைக்கும்
புனலான எண்ணமே உணர்ச்சி.
துரோகத்துள்துரோகம் நம்பிக்கைதுரோகம் அத்துரோகம்
துரோகத்துள் எல்லாம் தலை.
No comments:
Post a Comment