Wednesday, April 6, 2011
Tamilnaduchiefminister Doctor.kalaignarM.Karunanithiabout karumuttu thiagarajan chettiar
கலைத்தந்தை பற்றி டாக்டர் கலைஞர் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள். தமிழகத்தில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்து வள்ளல் தன்மையோடு வாழ்ந்தவர். தமிழ் மொழியின் செழிப்பிலும் வளர்ச்சியிலும் அன்னார் காட்டிய பற்றும் ஆர்வமும் பாராட்டத்தகுந்தவையாகும் .தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டொர் வரிசையில் மட்டுமல்ல தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபட்ட சீரிய செம்மல்களின் வரிசையிலும் திரு. கருமுத்து தியாகராசனார்அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். கலையன்னைதிருமதி இராதா தியாகராசன் பற்றி பஞ்சாலைக்கவிஞர் ச.இளமுருகன்.தமிழ் பயில எளிமையான மொழி. திருமணத்திற்குப்பிறகு கணவர்சொற்படி அவ்வைசு. துரைசாமிப்பிள்ளை அவர்களிடம் தமிழைக்கற்று அண்ணாமலைப்பல்கலைக்கழகத் துணை வேந்தரானகலையன்னை திருமதி இராதாதியாகராசன் அவ்ர்கள் உலகெங்கிலும் வாழும் தமிழ்மக்களுக்கு முன்னுதாரணம்.வாழும் வாசுகி திருவள்ளுவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment