Sunday, August 18, 2013

ருக்மிணி சண்முகம் ப்செட்டியார் தம்பதி பாதாம் எடுக்க விரும்பினார்கள். அப்பர் ஸ்டுடியோவில் மாணிக்கம் அண்ணன் அவர்கள் இராமமூர்த்தி படம் எடுத்து கொடுத்தனர். படத்தை பார்த்தவுடன் சண்முகம் செட்டியார் கோட்டு விளம்பரத்திற்கு வேறு ஆள் கிடைக்க வில்லையா என்று கூறினார். உயர்திரு வள்ளியப்பா செட்டியார் அவர்கள் அப்படத்தின் பிரதியினை எனக்கு கொடுத்தார். சாளரம் என்கின்ற நூலினை சங்கர் கற்பகவேணி திருமண நாளன்று வெளியிட்டேன். அதில் சண்முகம் செட்டியார் படம் இருந்தது. இம்முறை அந்த தம்பதியரிடம் கேட்டு சாதனையாளர் கருமுத்து தியாகராச  செட்டியார் நூலில் வெளியிட்டேன். இந்த மாதம் பழைய மாணவர்கள் சங்கத்தினை வள்ளியப்பா செட்டியார் கூட்டியுள்ளார். நிதியுதவி கேட்டுள்ளார். முத்து விஜயனிடம் நூலினை அதிக விலையீட்டு நிதி திரட்டலாமா எனக் கேட்டுள்ளேன். அவரும் சண்முகசுந்தரம் வீட்டின் அருகில் கோவையில் இருப்பதால் கோரிக்கை நியாயமாக த்தோன்றுகின்றது 

Friday, August 16, 2013

தமிழ் வளச்சித்துறை சிறந்த நூல்களுக்கான அறிவிப்பை 15.8.2013 வரை அறிவித்தது. 156 பக்கங்களை சாதனையாளர் க்கருமுத்து  தியாகராசா செட்டியார் பற்றி தொகுத்து 12.8.2013 ல் பதிவு செய்தேன். 5.8.13 ல் தமிழ் வளர்ச்சி  செயலாளர் உயர்திரு மூ. இராசாராம் அவர்களை தலைமை செயலகத்தில் ஆறவது மாடியில் 5 மணியளவில் சந்தித்தேன். கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் உதவி செயலாளர் சோ. முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ் சங்க பொன்விழா மலர், திருவள்ளுவர் ஈ ராயிரம் ஆண்டு மலர், அற நெறியண்ணல்  பவள விழா மலர்  ஆகியவற்றினை கொடுத்தேன். ஒரு பிரதி தான் இருக்கிறதா என கேட்டு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு ஆவன   செய்வதாக கூறினார். பொறியியல் கல்லூரி நுழைவு மதிப்பெண் பார்க்கையில் தமிழிலும் மதிப் பெண்  கண்ணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ் வளரும் என்று கூறினேன். அரசிடம் கூறி ஆவன செய்வதாக கே.கூறினார். தினசர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சந்திக்கலாம். தொலை பேசி எண் 044 25672887  தனது பு கைப்படத்தினை  கேட்டவுடன் கொடுத்து வாழ்த்தினார்.  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது 

Saturday, July 13, 2013

ki.palaniappanar father of pazanedumaran centenary celebration

திருக்குறள்  இன்ச்பி ரேசன் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை திரு.எம்.ராஜாராம் எழுதி25.9.2009 ல் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே .அ ப்துல்கலாம்  வெளியிட்டார்கள்.அதில் கி.பழ்னியாப்பனார் எழுதியு திருக்குறட் சிந்தனை திருக்குறள் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கட்கு வழிகாட்டியாக    
சிஇந்து விளங்குகிறது என்கின்ற செய்தியினை தலைவர் பழ.நெடுமாறன் அனுமதியுடன் திரு.பிச்சை கணபதி மூல்ம் ச.இளமுருகன் வழங்கி மகிழ்ந்தார் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கிறேன் .  

Wednesday, July 10, 2013

மதுரையில்   அற   நெறிய ண்ணல் கி.பழநியப்பனார் நூற்றாண்டு  விழாவில்  வழங்கப்பட்ட குறிப்பினை எழுத விரும்புகின்றேன். வி.சுந்தரமும்  எம்.இராஜாராமும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகளாக பணியாற்றி ஒய்வு 

பெற்றவர்கள். திருக்குறள்  ஆங்கில மொழியாக்கம் செய்ய கி.பழநிய  ப்பனார்
 எழுதிய திருக்குறட் சிந்தனை  உதவியாக  இருந்தது  எனவும் இனி வரும் நாட்களில்  திருக்குறள் ஆ ராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு  வழிகாட்டி யாக இருக்கும் என டில்லியிலிருந்து ரூபா &கோ  வெளியிட்டுள்ள நூலில்திருக்குறள் பிர்ல்ஸ் ஒப் இன்ஸ்பி       

Saturday, April 13, 2013

தமிழ்ப்புத்தாண்டு  வாழ்த்துக்கள் +

மதுரை அரசாளும் மீனாட்சி

மீனாட்சிநிலைய வாழ்வரசி
 
சேர நன் நாட்டு  இளம்பெண்

கருமுத்துக் கரம்பிடித்து

தொட்டதெல்லாம்  பொன்

விளைந்தாலும்  அவை

தவிர்த்து  தமிழ் கற்று

அவையினில் ^ஒளவை போல்

பழ நீ தக்கார்   ஆகி

அழகப்ப பலகலைத துணை

வேந்தராகி  அமரரான  இராதா

தியாகராசன்  தாள் பணிவோம் 

Thursday, April 11, 2013

an appeal to distribute tamizhththaay award to Mrs. Radhathiagarajan./by .elamuugan

திருமதி இராதா  தியாகராசன்  அவர்களை  இல்லத்தரசியாக ஏற்றுக் கொண்ட  கருமுத்து தியாகராச செட்டியார்  தமிழறிஞராக ஆக்கி திருவாசகத்தி ல்  முனைவர் பட்டம் பெறச்செய்து அழகப்ப ப பல்கலைக் கழக  துணைவேந்தர்  ஆக்கி பழநி தண்டாயுதபாணி  கோவில்  அறங்காவலராக  ஆக்கினார. தமிழுக்கும் தமிழ்க் கடவுளுக்கும்  தமிழ்மக்களுக்கும்  தொண்டாற்றிய  திருமதி இராதா  தியாகராசன்  அவர்கட்கு  தமிழ்த்தாய்  விருது  வழங்கப்பட வேண்டும்.     

Sunday, April 7, 2013

homage P.T> Kamalathiagarajan

மதுரை திருவள்ளுவர் கழக புரவலர்  கமலா தியாகராசன்    அவர்கட்கு  நினைவு   அஞ்சலி.
  கோவையில் இருந்து  மதுரை சென்று  எவ்விதமான முன் அனுமதியின்றி உயர்திரு கமல தியாகராசன்  அவர்களை  சந்திக்க  அவரது மாளிகைக்கு சென்றேன். வாசல்   காப்போர் முதல் வழியில் சந்தித்தோர் வரை  அவர் இருக்கும் மாடி அறையை கே காட்டினர்.  அங்கு சென்றதும்  நான் அவரை சந்திக்க வந்த நோக்கத்தை சுருக்கமாக கூறினேன். புலவர் திரு இராமச்சந்திரனை சந்திக்க சொன்னார். புலவரும் ஆவன  செய்து கொடுத்தார். திருவள்ளுவர் கழகத்தில் திருக்கு றள்  ஆய்வு  மையம் உள்ளது. அறநெறியண்ணல்   கி.பழநி ய ப்பனார்  திருமதி இராதா தியாகராசன் திரு பழ .கோமதிநாயகம்  அவர்களது குடும்பத்தார் சார்பாக லட்சக்கணக்கான  தொகை  நன்கொடையாக  வழங்கப்பட்டு செவ்வனே நடைபெற்று வருவதை தமிழ் பேசும் மதுரை அன்பர்கள் அறிவார்கள். புரவலர்கள் தோன்றட்டும். தமிழறி ர்கள்  வளர  திருவள்ளுவர்  கழகம்  செழிக்க வேண்டும்.