Thursday, April 11, 2013

an appeal to distribute tamizhththaay award to Mrs. Radhathiagarajan./by .elamuugan

திருமதி இராதா  தியாகராசன்  அவர்களை  இல்லத்தரசியாக ஏற்றுக் கொண்ட  கருமுத்து தியாகராச செட்டியார்  தமிழறிஞராக ஆக்கி திருவாசகத்தி ல்  முனைவர் பட்டம் பெறச்செய்து அழகப்ப ப பல்கலைக் கழக  துணைவேந்தர்  ஆக்கி பழநி தண்டாயுதபாணி  கோவில்  அறங்காவலராக  ஆக்கினார. தமிழுக்கும் தமிழ்க் கடவுளுக்கும்  தமிழ்மக்களுக்கும்  தொண்டாற்றிய  திருமதி இராதா  தியாகராசன்  அவர்கட்கு  தமிழ்த்தாய்  விருது  வழங்கப்பட வேண்டும்.     

No comments:

Post a Comment