பெயரும் புகழும் பெருவாழ்வும்
கவியரசு கண்ணதாசன்
உரமுள்ள நெஞ்சம்;வாழ்வில்
உறுதியால் வளர்ந்த நெஞ்சம் !
திறமுள்ள நெஞ்சம் ;நேர்மை
செம்மையால் மலர்ந்த நெஞ்சம்
அறமுள்ளநெஞ்சம் ;என்றும்
அன்புடன் பழகும் நெஞ்சம்
9842238022 கோவை கோகுலன் பேசினேன்
ReplyDelete